நடப்பு
பங்குச் சந்தை

பங்கு முதலீடு... ஏமாறாமல் இருக்க என்ன வழி?

3 Min Read

வழிகாட்டும் ஆலோசனை

Published:Updated:
பங்கு முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
பங்கு முதலீடு
Comments
Share

ண்மைக்காலமாக பங்குச் சந்தை குறித்து முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு இடையே அவநம்பிக்கை உருவாகியிருக்கிறது. முதலீட்டாளர்களின் பணம் மற்றும் பங்குகளை சில நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தியதுதான் இதற்குக் காரணம்.

விஷயம் தெரியாதவர்களிடமிருக்கும் அறியாமையை, விஷயம் தெரிந்தவர்கள் தவறாகப் பயன்படுத்துவதுதான் முறைகேட்டுக்கான அடிப்படை. இந்த இடைவெளி அனைத்துக் காலகட்டங்களிலும் இருந்துவந்திருக்கிறது. இனிவரும் காலங்களிலும் இருக்கும். எனவே, முதலீட்டாளர்கள் தங்களிடமிருக்கும் அறியாமையிலிருந்து விடுபடுவதுதான் இது போன்ற முறைகேடுகளிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வழி.