அலசல்

“மின்சாரத்தில் கை வைத்துவிட்டார் ரஜினி!”

கி.வீரமணி விளாசல்

Published:Updated:
கி.வீரமணி
பிரீமியம் ஸ்டோரி
கி.வீரமணி
Comments
Share

துக்ளக் பத்திரிகையின் 50-வது ஆண்டு விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் முன்வைத்த கருத்துகள் தமிழக அரசியல் களத்தை தகிக்கவைத்துள்ளன. பெரும்விவாதத்தைக் கிளப்பியுள்ள ரஜினியின் பேச்சு தொடர்பாக, திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.