“திராவிடக் கட்சிகள், பெண்களை ஒதுக்கி வைத்திருக்கின்றன!”
4 Min Read
‘பளிச்’ என உடைக்கிறார் பாலபாரதி
Published:Updated:
கட்சிக் கூட்டங்கள், போராட்டங்கள், தொலைக்காட்சி விவாதங்கள் எனப் பரபரப்பான அரசியல் பணிகளுக்கு இடையேயும் உள்ளாட்சித் தேர்தல் வேலைகளிலும் கவனம் செலுத்திவருகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான தோழர் பாலபாரதி. அனைத்து தோழர்களைப்போல் எப்போதும் சந்திக்கக்கூடிய எளிய பெண்மணியான அவரிடம் பேசினோம்.