“அவர்கள் மனதும் புண்பட வேண்டும்..!”

ஹெச்.ராஜா அதிரடி

Published:Updated:
ஹெச்.ராஜா
பிரீமியம் ஸ்டோரி
ஹெச்.ராஜா
Comments
Share
‘‘அமைச்சர்கள் செல்லூர் ராஜூவும் ஜெயக்குமாரும் எல்லைமீறிப் பேசுகின்றனர்’’ என்று கண்டித்த கையோடு, ‘‘ராகுல் காந்தி ஒரு அரைவேக்காடு, செமி இத்தாலியன்’’ என்று பேசி அதிரவைத்திருக்கிறார் பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா. அண்மைக்காலமாக, பரபரப்பான கருத்துகளை ‘உதிர்க்காமல்’ அமைதிகாத்துவந்தவர், சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவருவதை முன்னிட்டு மீண்டும் வேட்டியை மடித்துக்கட்டி, களத்தில் குதித்திருக்கிறார். இந்த ‘ஏடாகூட’ கருத்துக்கு விளக்கம் கேட்டு, ஹெச்.ராஜாவிடம் பேட்டி கேட்டோம். அவர் அளித்த பதில்கள் இங்கே அப்படியே...