அரசியல்

“ரௌடிகள் சமூக சேவை செய்யவா கட்சிக்கு வருகிறார்கள்?”

- பா.ஜ.க வழக்கறிஞர் பால் கனகராஜ்

Published:Updated:
 பால் கனகராஜ்
பிரீமியம் ஸ்டோரி
பால் கனகராஜ்
Comments
Share
வடசென்னை `கல்வெட்டு’ ரவி, சத்யா, நெடுங்குன்றம் சூர்யா எனத் தமிழக பா.ஜ.க-வில் ஐக்கியமாகிவரும் குற்றப் பின்னணி நபர்களால் அரசியல் வட்டாரம் `கிடுகிடு’த்துக் கிடக்கிறது. சேலம் மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த `முரளி’ என்கிற முரளிதரனுக்கு பா.ஜ.க இளைஞரணியில், சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, மேலும் பல ரௌடிகளும் பா.ஜ.க-வில் சேர ஆர்வம் காட்டிவருவதாகச் செய்திகள் வெளிவருகின்றன.