அரசியல்

மயில்மீது காட்டும் கருணையைக் கொஞ்சம் மாணவர்களிடமும் காட்டுங்களேன்!

கிராமப் பள்ளிகளில் மாணவர்கள் சாதிக் கயிறுகள் அணிவதைத் தடுக்க முடியாதவர்கள், தேர்வு மையத்துக்கு வரும் மாணவர்களின் அரைஞாண் கயிறு வரை அகற்றினார்கள்.

Published:Updated:
நீட் தேர்வு மையம்
பிரீமியம் ஸ்டோரி
நீட் தேர்வு மையம்
Comments
Share
சட்டத்தின்படி சிறைக்கைதிகள் அரைஞாண் கயிறு அணியக்கூட அனுமதி கிடையாது. ஆனால், சுவாதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார், சிறையிலேயே மின்சார வயரைக் கடித்து, ‘தற்கொலை’ செய்து தமிழகத்தையே ஷாக் அடிக்கவைத்தார்.